பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்



40 ஆண்டு கால இலாக்காப் பணி!

40 ஆண்டு கால சங்கப் பணி!

அனைவரும் போற்றும் பணி!

அனைவருக்குமான பணி!

குறைவின்றி பணி செய்து

நிறைவான மனத்துடன்

இன்று (30/04/2022) ஓய்வு பெறும்

அன்பின் சிகரம், அமைதியின் உருவம்

சங்கத்தின் அசைக்க முடியா அரசன்

அன்புத் தோழர்.NP.நாகநாதன் P.S

அவர்களின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கிறோம்.

No comments:

Post a Comment